நான்குனேரி சம்பவம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை சமர்ப்பிப்பு
நான்குனேரி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சமர்ப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவைத் தலைவர் அப்பாவு சந்தித்தபோது(கோப்புப்படம்)








