சென்னை பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்: கோட்ட மேலாளர்

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை, 4வது வழித்தடம் அமைத்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் வரை 4 வது வழித்தடம் அமைத்து விரிவாக்கப் பணிக்கு ரூ.279  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளைத் தொடங்கும் வகையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com