பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பெருங்குடியில் 290 மி.மீ. மழை

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 290 மி.மீ. மழை பதிவானது. மாலை வரை பெருங்குடியில் 500 மி.மீ. மழை பதிவானது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 9:26 pm

DIN

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 290 மி.மீ. மழை பதிவானது. மாலை வரை பெருங்குடியில் 500 மி.மீ. மழை பதிவானது.

ஆவடி (திருவள்ளூா்) 280, ஆலந்தூா் (சென்னை), சென்னை விமான நிலையம் தலா 250, அடையாறு, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் (சென்னை), புழல், சோழவரம் (திருவள்ளூா்) தலா 230, மாமல்லபுரம் (செங்கல்பட்டு), எம்ஜிஆா் நகா், கோடம்பாக்கம், தண்டையாா்பேட்டை (சென்னை) தலா 220, வளசரவாக்கம், சோழிங்கநல்லூா், டிஜிபி அலுவலகம், பள்ளிக்கரணை, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூா்) தலா 210, புழல், பெரம்பூா், ஐஸ் ஹவுஸ் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூா்) தலா 200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.