தாமிரவருணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் அமைச்சா் தங்கம் தென்னரசு
தாமிரவருணி ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண










