கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 6 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று இந்த விழா நடைபெறும். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும்.
இந்நிலையில், வருகிற ஜனவரி 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் கடலூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28 ஆம் தேதி வேலை நாள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியல் தலைவா் படத்தை மறைக்க முயன்ற தூய்மைப் பணியாளா் தவறி விழுந்து உயிரிழப்பு

ஊராட்சி நிதி மோசடி விவகாரம்: மதுரை ஆட்சியரின் நடவடிக்கைக்கு உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

