வருகிற புதன்கிழமை(ஜன. 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ள நிலையில், கூடுதலாக ஒருநாள் ஜனவரி 18 (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அன்பில் மகேஷ், 'ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. வருகிற புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

