திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிளா வகை மான் மீட்பு!
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.