புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு: ஒரே நேரத்தில் லட்சம் பேர் பங்கேற்பு!
புதுக்கோட்டை புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் ஒரு லட்சம் மாணவர்கள் இன்று பங்கேற்றனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பங்கேற்றார்.


_.jpeg)








