மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருச்சியிலிருந்து தில்லி புறப்பட்ட விவசாயிகள்!  

விளைப்பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட திருச்சியிலிருந்து தில்லிக்கு விவசாயிகள் இன்று (ஜூலை 8) புறப்பட்டு சென்றனர்.

News image
Updated On :8 ஜூலை 2023, 5:35 am

DIN

திருச்சி: விளைப்பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட திருச்சியிலிருந்து தில்லிக்கு விவசாயிகள் இன்று (ஜூலை 8) புறப்பட்டு சென்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் வருகிற 10ஆம் தேதி முதல் அய்யாக்கண்ணு தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.