புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மகளிர் உரிமைத்தொகை: தகுதியானவர்கள் விடுபடக் கூடாது!

சென்னை தலைமை செயலகத்தில் கண்காணிப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

News image
Updated On :17 ஜூலை 2023, 4:15 pm

DIN

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கண்காணிப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

இதில், கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று களஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

ஜூலை 19ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தகுதியான மகளிர் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு தரவுகளை சேகரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.