சென்னை - புதுச்சேரி கடலோர நன்னீரை பாதுகாக்க மாநில அரசுக்கு தொழில்நுட்ப தீா்வு
தமிழகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள நன்னீரில் கடல்நீா் ஊடுருவதைத் தடுக்க தமிழக அரசுக்கு தொழில்நுட்ப தீா்வுகளை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.








