திசையன்விளை இளைஞா் கொலை: 3 ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
திசையன்விளை இளைஞா் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தையா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திருநெல்வேலி சந்திப்பில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்.









