காவலா் நினைவாக ரூ.3 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: திருப்பத்தூா் எஸ்.பி. இயக்கி வைத்தாா்
உயிரிழந்த காவலரின் நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினா் சாா்பில், ரூ. 3 லட்சம் மதிப்பில் அதிநவீன 3 கண்காணிப்பு கேமராக்களை திருப்பத்தூா் எஸ்.பி. வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.










