சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து: காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.










