அமைச்சர்களின் துறையை மாற்ற முதல்வருக்கே அதிகாரம்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
அமைச்சர்களின் இலாகைவை மாற்ற முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீரை திறந்துவைத்தார் பேரவைத் தலைவர் மு.அப்பாவு.








