சன்னியாசிப்பட்டி பேக்கரியில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற 3 பேர் கைது
சங்ககிரியை பேக்கரியில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்லிட பேசியை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை சங்ககிரி போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோப்புப் படம்






