தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
மன்னர்கள் காலம் முதல் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஏலம் விடுவதைக் கைவிடக் கோரி அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.








