சென்னையில் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா!

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com