பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி ஓபிஎஸ் மனு: இபிஎஸ் பதிலளிக்க அவகாசம்
பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

ஓபிஎஸ்








