தமிழக மக்கள் ஒன்றுபட்டு சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இரா.முத்தரசன்








