கரூர்: கரூரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் தலைமையில் சட்டப்பேரவை குழு உறுப்பினர் 6 பேர் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
முதலாவதாக புகலூர் ஆறு நாட்டார் மலையில் உள்ள சமணர் படுகைகளை பார்வையிட்டனர். அங்கு சமணர்கள் தங்கிய இடத்தையும் புராக்கிரத மொழியில் உள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நஞ்சை புகழூரில் காவேரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 46.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கதவணை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கவனம் ஈர்க்கும் சேலம் எடப்பாடி தொகுதி!

ஜலுக்பாரி தொகுதியில் முதல்வர் ஹிமந்த போட்டி: பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர்கள் யார்?

மதுரை மத்திய தொகுதி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

