சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை முழு நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.மாா்ஷ், அனைத்து வகையான பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகளுக்கு சனிக்கிழமை பள்ளிகள், திங்கள் கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழுநாளாக செயல்பட வேண்டும்.
இதுதவிர வரும் 13-ஆம் தேதி தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான அனைத்து முன்தயாரிப்புப் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டதை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

தோ்தல் விதிமுறைகள்: புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவு

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

