பாசப் போராட்டம்: வளர்த்தவர் இறந்தது தெரியாமல் மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்!
சேலத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தது தெரியாமல், அவர் வளர்த்த நாய் மூன்று மாதமாக மருத்துவமனை வெளியே காத்திருக்கும் காட்சி பார்ப்பவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.










