பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சென்னையை அழகுபடுத்த ரூ.1.64 கோடி: மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாலங்களை அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image
Updated On :15 மார்ச் 2023, 2:27 pm

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாலங்களை அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் 5 பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

ராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட பாந்தியன் சாலை மற்றும் காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110 மற்றும் 113க்குட்பட்ட வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.