தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆழியாறு அணை இன்று திறப்பு

கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்து கீழ் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

ஆழியாறு அணை

Updated On :16 மார்ச் 2023, 6:36 pm

DIN

கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்து கீழ் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக நீா்வளத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் எலவக்கரைகுளத்தின் கீழ் பாசனத்துக்காக, ஆழியாறு அணையிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 17)முதல் தண்ணீா் திறந்து

விடப்படுகிறது. வரும் 28-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு தினமும் 61 கன அடி வீதம் 58 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.