காவல் துறைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் மத்திய அரசு: தில்லி போலீஸ் நோட்டீஸ் குறித்து காங். விமா்சனம்
‘அதானி விவாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு காவல் துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.










