தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கர்நாடக தேர்தல்: கிருஷ்ணகிரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2023, 7:42 am

DIN

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 12-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் மே 10-ஆம் தேதி வரையும், மே 13-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், கர்நாடக - தமிழக எல்லையோரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளையும் குறிப்பிட்ட தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.