பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்கம்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் கோப்பைக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை, அறக்கட்டளையின் தூதுவர் தோனி வெளியிட்டார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:26 pm IST

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் கோப்பைக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை, அறக்கட்டளையின் தூதுவர் தோனி வெளியிட்டார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அறக்கட்டளையைத் தொடக்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.