விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :11 மே 2023, 8:08 pm

DIN

தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கோவையில் 15 பேருக்கும், சென்னையில் 13 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர சிங்கப்பூா், கத்தாரிலிருந்து தமிழகம் வந்த இருவருக்கும் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது 639 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 174 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.