திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி ஆ.வேலம்மாள் (78) உடல்நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (மே.18) காலை 8 மணிக்கு நடுக்கல்லூரில் நடைபெற உள்ளது.
அவருக்கு, தினமணி திண்டுக்கல் செய்தியாளர் நங்கையார்மணி, தினமணி திருநெல்வேலி முதுநிலை செய்தியாளர் ஏ.வி.பெருமாள் உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தொடர்புக்கு - நங்கையார்மணி-9788024295, ஏ.வி.பெருமாள்- 9994783485.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


