தஞ்சாவூர்: தஞ்சாவூர் சோழபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்தில் மின்வாரிய ஊழியராக வேலை செய்து வருபவர் மணிகண்டன். இவர் அய்யாநல்லூரில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார்.
ட்ரான்ஸ்ஃபார்மர் சரியாக நிறுத்தாததால் ஒரு கம்பியில் இருந்து மட்டும் மின்சாரம் வந்து கொண்டிருந்துள்ளது. இதனை கவனிக்காத மணிகண்டன் டிரான்ஸ்பார்மரின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
டிரம்ப் அச்சுறுத்தலை மீறி கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் முடிவு!

பங்குனி மாதப் பலன்கள் - கடகம்

பங்குனி மாதப் பலன்கள் - சிம்மம்

பங்குனி மாதப் பலன்கள் - கன்னி
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

