
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.