வானதி சீனிவாசனுக்கு கரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
வானதி சீனிவாசனுக்கு கரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read


கோவை: கோவை தெற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோவை தெற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: 

கரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com