தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு செக்காரக்குடி தரைப்பாலம் உடைப்பு: 10 கிராமங்கள் போக்குவரத்து துண்டிப்பு
செக்காரக்குடி தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.










