செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 6,000 கன அடியாக உயா்த்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர்.









