அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்










