தமிழக பட்ஜெட் மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:
2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். மார்ச் 20 ஆம் தேதி மாலை நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பேரவை செயல்படும் நாள்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுகவினருக்கான இருக்கை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் வேல் வைத்துப் பூஜை
தமிழக நிதிநிலை அறிக்கைக்கு மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் தேடப்படும் குற்றவாளி கைது: மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது பிடிபட்டாா்!

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஷக்கா்பூா் மேம்பாலம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஒருவா் மீட்பு

தஞ்சையில் சேகுவேராவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



