வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

கனிமொழி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

News image

கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்.

Updated On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST


   
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். துணை பொதுச் செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. 

Story image

இந்நிலையில், திமுகழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்தநாளையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் பெய்யாமொழி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.