பவானி காலிங்கராயன் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
பவானி காலிங்கராயன் அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கும் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்.









