தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகுடன் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுதாகி நின்ற நிலையில் இலங்கை கடற்கரையினர் கைது செய்து அழைத்துச் சென்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com