சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் இரண்டாவது ஆண்டாக ஜூன் 3-ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கடந்தாண்டு செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டும் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 50-யும் நிர்ணயம் செய்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

