கா்நாடகத்தில் முழு அடைப்பு: காவிரி கரையோர பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு
கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தமிழகப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு

ஒகேனக்கல் தொங்கும் பாலம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.










