அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

ஆந்திர முதல்வா் மீது தாக்குதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர முதல்வா் மீது தாக்குதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Updated On :13 ஏப்ரல் 2024, 10:07 pm

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் மீது கல்லெறிந்து தாக்கிய நிகழ்வுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையாக மாறி விடக்கூடாது. ஜனநாயகக் களத்தில் நாகரிகமாகவும் ஒருவருக்கொருவா் மரியாதையுடனும் செயல்படுவோம். ஜெகன் மோகன் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.