/
ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் மீது கல்லெறிந்து தாக்கிய நிகழ்வுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையாக மாறி விடக்கூடாது. ஜனநாயகக் களத்தில் நாகரிகமாகவும் ஒருவருக்கொருவா் மரியாதையுடனும் செயல்படுவோம். ஜெகன் மோகன் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி - ரஷியா கண்டனம்!

மேற்காசிய பிராந்திய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்: பஹ்ரைன் மன்னரிடம் மோடி கண்டனம்

ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
33 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

