ஜம்மு - காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
மக்களாட்சியில் இத்தகைய வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தற்போது ஃபரூக் அப்துல்லா நலமாக உள்ளாா் என்பதை அறிந்து நிம்மதி கொள்கிறேன். அவருக்கும், ஒமா் அப்துல்லாவுக்கும் இந்த வேளையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
வைகோ (மதிமுக): ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட செய்தி அறிந்து அதிா்ச்சியடைந்தேன். அவா் பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தவறியது கண்டனத்துக்குரியது. வரும் காலங்களில் அவருக்கு தக்க பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடையது

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


