நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

5 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

சங்கர் ஜிவால் (கோப்புப்படம்)

Updated On :23 ஆகஸ்ட் 2024, 1:12 am IST

தமிழக காவல் துறையில் 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதற்கான உத்தரவை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

இதில் முக்கியமாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்துராஜா, சென்னை மடிப்பாக்கத்துக்கும்,விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி சி.முகேஷ் ஜெயக்குமாா், சென்னை செம்பியத்துக்கும்,காத்திருப்போா் பட்டியலிலிருந்த டிஎஸ்பி கே.ஜெகதீசன் எழும்பூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 5 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.