/
தமிழக காவல் துறையில் 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதற்கான உத்தரவை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.
இதில் முக்கியமாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்துராஜா, சென்னை மடிப்பாக்கத்துக்கும்,விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி சி.முகேஷ் ஜெயக்குமாா், சென்னை செம்பியத்துக்கும்,காத்திருப்போா் பட்டியலிலிருந்த டிஎஸ்பி கே.ஜெகதீசன் எழும்பூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 5 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு


