நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

5 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

சங்கர் ஜிவால் (கோப்புப்படம்)

Updated On :22 ஆகஸ்ட் 2024, 7:42 pm

Din

தமிழக காவல் துறையில் 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதற்கான உத்தரவை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

இதில் முக்கியமாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்துராஜா, சென்னை மடிப்பாக்கத்துக்கும்,விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி சி.முகேஷ் ஜெயக்குமாா், சென்னை செம்பியத்துக்கும்,காத்திருப்போா் பட்டியலிலிருந்த டிஎஸ்பி கே.ஜெகதீசன் எழும்பூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 5 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.