செந்தில் பாலாஜி மனு: விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த சென்னை உயா் நீதிமன்றம், மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என அறிவுறுத்தியது.










