ஆவின் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு










