மதுபான கொள்கை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு மனு மீது கேஜரிவால், சிசோடியா பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீது தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரின் நிலைப்பாட்டை தில்லி உயா்நீதிமன்றம் கோரியது.










