விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!
பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், காணைப் பகுதியில் வெள்ளநீரால் சேதமடைந்த நெற்பயிர்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.










