நெருங்கிய உறவு திருமணம்: குழந்தைக்குசெவித்திறன் பாதிக்க வாய்ப்பு: டாக்டா் மோகன் காமேஸ்வரன்
நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைக்கு செவித்திறன் கருவியை பொருத்திய டாக்டா் மோகன் காமேஸ்வரன். உடன் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மைய செயல் இயக்குநா் இந்திரா மோகன் காமேஸ்வரன், டாக்டா் ராஜேஷ், சமூக செயற்பாட்டாளா் அப்சரா ரெட்டி உள்ளிட்ட









